Friday 18 January 2019

நெஞ்சில் நிறைந்த நினைவலைகள் குருஜியுடன்



                              நெஞ்சில் நிறைந்த நினைவலைகள் குருஜியுடன்                                   
                                                                                       

                   தில்லி  திரு இராமமூர்த்தியின் அனுபவங்கள்                             
                                               பகுதி ..3

             
அடுத்து அன்பர் ராமமூர்த்தி ,குருஜியின் நிர்வாகத் திறமை ,கணக்கு வழக்கில் திறன்,மாணவர்களை ஆசானாக்கியது,பிறரின் பேச்சுக்கு இடம் கொடுக்காமல் தன்னடக்கத்துடன் இருந்தது,பொதுப் பணத்தை எப்படி கையாள்வது என்று மற்றவர்களுக்கு முன் உதாரணமாக செயல் பட்டது,மற்றும் நம் அமைப்புக்கு ஆற்றிய அரும் பணிகள்,1300 பாடல்களுக்கும் அரும்பதவுரை தயார் செய்து திருப்புகழ் மதானியில்  சேர்த்தது போன்ற அறிய தகவல்களுடன் நிறைவு செய்கிறார்.
அன்பர் ராமமூர்த்தி நம்மிடம் பகிர்ந்து கொண்ட நினைவலைகள் என்றென்றும் நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

                                                                                                            



Add caption

Add caption




                                                                                                                  


Add caption


Add caption




Add caption

No comments:

Post a Comment