Monday 28 August 2017

வள்ளிகல்யாணம் சுவாமிமலையில்


                                                                                                                                                                                                            வள்ளிகல்யாணம் சுவாமிமலையில் 

                               



இறையருளாலும் குருவருளாலும்,திருவருளாலும் அடுத்த வள்ளிகல்யாண வைபவம் அறுபடை வீடு சுவாமிமலையில் வரும்  டிசம்பர் மாதம் 10 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் திருப்புகழ் அன்பர்களால் வெகு சிறப்பாக நடை பெற  உள்ளது வழக்கம்போல்  அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டு முருகன் வள்ளியம்மை அருள் பெற வேண்டுகிறோம். 

அழைப்பிதழ் 


                                                                                               


மற்ற தகவல்களை அருளாளர் ஐயப்பன் அளிக்கிறார்                                                       
அன்பர்களே 

பெங்களூரு அன்பர் திரு சேகர் அவர்கள் தினமும் வாட்ஸ் ஆப் மூலம் திருப்புகழ்  செய்திகளோடு இனி எத்தனை நாட்க்கள்  சுவாமிமலை வள்ளி கல்யாணத்திற்கு உள்ளன என்பதை தினமும்  நினைவு படுத்திக்க கொண்டே இருக்கிறார். அவர் கணக்குப் படி இன்னும் 106 நாட்கள் உள்ளன. ஆம்  நாட்கள் நொடி என பறந்து கொண்டே இருக்கின்றன. 

எந்த விழாவானாலும் அதில் சம்பந்தப்படட அன்பர்கள் அனைவரும் முழு மனதோடு பங்கு எடுத்துக் கொண்டால் தான் அது பூரணமான  பலனுள்ளதாக அமையும் . அந்த வகையில் அனைத்து எல்லா அன்பர்களும் சுவாமிமலை வள்ளி திருக்கல்யாண மஹோத்சவத்தில் கலந்து கொண்டு நம்மாத்து குழந்தை செல்வங்கள் அவரவர்கள் விருப்பப்படி நல்ல  வரன்கள் அமைய பெற்று ,  சகல செல்வ யோக  மிக்க பெருவாழ்வு வாழ செந்திலாண்டவனை வணங்குவோம் .

பல அன்பர்களுக்கு இந்த செய்தி போய் சேரவிலலை எனும்  செய்தி அடியேன் செவிக்கு வந்தது. அடியேனது லிஸ்ட்டில் உள்ள அனைவருக்கும் இந்த மெயில் போகிறது.

 அடியேனது விண்ணப்பம் எதுவெனில். இந்த மெயில் கிடைக்கப் பெற்ற அன்பர்கள். தங்கள் தங்கள் மெயில்  லிஸ்ட்டில் உள்ள அனைவருக்கும் இந்த மெயிலை பார்வேடு ( திரும்ப அனுப்புதல் ) செய்ய வேண்டும் என்பதே . தயவு செய்து இந்த உதவியை மறக்காமல் செய்ய வேண்டுகிறேன் . அழைப்பிதழ் இணைப்பில்  கீழே உள்ளது 
பொருள் இல்லாருக்கு இவ்வுலகில்லை   ஆகையினால் எதற்கும், நல்ல பல காரியங்கள் நடைபெற ,  பொருள் அவசியம். 

 ஆகையினால் , அன்பர்கள் ,  செந்திலாண்டவன் அவரவர்கள் மனதில் தோன்றி எவ்வளவு பணம் தர சொல்லுகிறானோ அவ்வளவு பணத்தை கீழ் காணும் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அதன் விபரத்தை அடியேனிடம் மெயில் மூலம் தெரிவிக்க வேண்டுகிறேன்.

P. C. Gopi,
Account number : 10912124541
STATE BANK OF INDIA
KALPAKKAM BRANCH
IFS : SBIN0002219

திருக்கல்யாண மஹோத்சவத்திற்கு வருகை தரும் அன்பர்களின் வசதிக்காக  அனைத்து ஏற்பாடுகளும் செவ்வனே நடந்து கொண்டிருக்கின்றன. 

கீழ் காணும் கூகிள் ட்ரைவ் எக்ஸெல் சீட்டில் திருக்கல்யாணத்திற்கு வரும் அன்பர்களின் எண்ணிக்கை  , நன்கொடை அனுப்பிய தொகை போன்றவற்றை எல்லா அன்பர்களும்,  பார்த்து , தாங்கள் விரும்பியதை அந்த அந்த சிஸ்ஸில் பதிவு செய்ய வேண்டுகிறேன். 

https://docs.google.com/spreadsheets/d/1OQM_vtub8mcDWNz7G00NMOpfryx3EoW0GF-Qf_rIDQI/edit?usp=sharing


                                         முருகா சரணம் 
                        


                                                                           








                                                                                                     

1 comment:

  1. Thank you for the kind invitation for the Valli Kalyanam at Swami Malai. It is very good to know that a great auspicious event like Valli Kalyanam is going to take place at the sacred abode of Muruga, Swami Malai. Valli Kalyanam symbolizes the aspiration of the devotee (Atman) to unite with Muruga, the Paramatman. We have heard about Jiva Brahma Aikyam, where the individual reaches out to the Lord with devotion and ultimately unites with God but Valli Sanmargam is unique because the God Himself reaches out to the devotee and unites with him. I wish the function all success.

    ReplyDelete