Sunday 29 December 2013

தில்லி --- உத்தர சுவாமிமலை

தில்லியில் உள்ள உத்தர சுவாமிமலை ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்த்தில் குருஜி தலைமையில் படி விழாவும் அக்டோபர் 2ம் தேதி அருணகிரிநாதர் விழாவும் நடைபெற்று வருவது அன்பர்கள் அறிந்ததே,

நாம் டெல்லிக்கு செல்லும்போது ஆலயத்தை கண்டிப்பாக தரிசனம் செய்துவிட்டுத்தான் வருகிறோம், ஆனால் காலத்தின் கோலத்தாலும் இயந்திர வாழ்க்கையின் வேகத்தாலும் நாம் ஆலயம் தோன்றிய வரலாறையும்,மற்ற சிறப்புகளையும் நாம் அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை.,அந்த குறையை நீக்க பல அன்பர்கள் பத்திரிக்கைகளிலும்,இணைய தளத்திலும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆலயத்தின் முழு விபரங்களையும்,சிறப்புகளையும் பற்றி  அன்பர் சித்ரா மூர்த்தி அவர்கள் திரிசக்தி பொங்கல் மலரில் எழுதியுள்ளார்கள்.அது முருகன் பக்தி இணைய தளத்திலும் வெளிவந்துள்ளதுமலை மந்திர்   "மலாய் மந்திராக "மருவிய காரணத்தையும் அதற்கு தன் விளக்கத்தையும் காட்டுவது அவரது எழுத்து ஆற்றலை  வெளிப்படுத்துகிறது.. நம் அன்பர்களின் படைப்பை வெளி யிடுவது   நம் வலைத்தளத்தின் குறிக்கோள்  என்ற வகையில்  அதன் குறியீட்டினை கொடுத்துள்ளோம்.அன்பர்கள் பயன் பெருக.


திரிசக்தி பொங்கல் மலர்,முருகன் பக்தி.அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள மாலதி ஜெயராமன் முதலியோருக்கு நன்றிகள் பல பல 

No comments:

Post a Comment