Monday 6 August 2018

ஆடிகிருத்திகை வைபவம் நிறைவு


                                                                                                       

                                                                                                                                ஆடிகிருத்திகை வைபவம்  நிறைவு 

 ஆடி கிருத்திகை வழிபாடு  நவி மும்பை ஸ்ரீ வள்ளி தேவா சேனா சமேத பிரசன்ன கல்யாண சுப்ரமணிய ஸ்வாமி திருகி கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.மும்பையின் பல பகுதிகளிலிருந்தும் அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

துவக்கத்தில் பாலு சார் அவர்கள் .ஆண்டு தோறும் நடைபெறும் அமரர் ப்ரம்ம ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் அவர்களின் நினைவு நாளும் அன்று ஒரு சேர அமைந்தது ஒரு சிறப்பான நிகழ்வு என்று குறிப்பிட்டார்.

அருள் வேண்டலுடன் வைபவம் இனிதே நிறைவுற்றது.

சில புகைப்பட தொகுப்புகள் 

புகைப்பட உதவி மும்பை அன்பர் பாலசுப்ரமணியம் .அவர்களுக்கு நன்றிகள் பல.
                                                                                                        


















                                                                                       

மற்றும் நம் குருஜியின் ஜெயந்தி விழா வரும் செப்டெம்பர் முதல் நாள் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் அதே  திருக்கோயிலில் நடை பெறஉள்ளதையும் அன்பர்கள்  நினைவு கொள்ள வேண்டுகிறோம் 

                                                            முருகா சரணம்                 

No comments:

Post a Comment