Sunday 11 August 2019

ஆடி வெள்ளி வைபவமும் அருணகிரிநாதர் நினைவு விழாவும்



                                     மும்பையில் ஆடி  வெள்ளி வைபவமும்  அருணகிரிநாதர் நினைவு விழாவும்

ஆடி  வெள்ளி வைபவம் வரும்ஆகஸ்ட்  16ம்  நாள் வெள்ளிக் கிழமை பிற்பகல் 4 மணி அளவில் மும்பை செம்பூர் அஹோபில மட ஆலய வளாகத்தில் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையுடன் தொடங்கி அபிராமி அந்தாதி ,அபிராமி பதிகம் மற்றும் திருப்புகழ் பாடல்களுடன் நடை பெற உள்ளது.

தொடர்ந்து வழக்கம்போல் அருணகிரிநாதர் நினைவு விழா ஆகஸ்ட்  18 ம் நாள்ஞாயிற்றுக்கிழமை   மும்பை செம்பூர் செட்டாநகர்  திரு முருகன் திருக்கோயிலில்  காலை 7.30 அளவில் தொடங்கி 108 திருப்புகழ் பாடல்களுடன் வழிபாடு நடைபெற உள்ளது.

                                                                            அழைப்பிதழ் 

                                                                                  


மும்பை ,புணே ,அன்பர்கள் மற்றும் நகருக்கு விஜயம் செய்யும் மற்ற அன்பர்களும் பெருமளவில் கலந்து கொண்டு பெருமானின் பேரருள் பெற வேண்டுகிறோம்.

                                                      முருகா சரணம் 

No comments:

Post a Comment