Monday 10 April 2017

பங்குனி உத்திரம் வைபவம் .........நிறைவு


                                    பங்குனி உத்திரம்  வைபவம் .........நிறைவு

பங்குனி உத்திர வழிபாடு பூஜா விதிகளுடன் தொடங்கி  மூன்று மணி நேரம் பக்தி பாவத்துடன் அன்பர்கள் இசைக்க இனிதே நிறைவு பெற்றது.

மும்பையின்பல பகுதிகளிலிருந்தும் அன்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பெருமானின் அருள்  பெற்று  இன்புற்றார்கள்.அய்யப்பன் ஆலயத்தில் ஐயப்ப ன் அவதரித்த புண்ணிய தினத்தில் அன்பர்கள் பரவசமாக அய்யப்பனை  துதித்து பாடலுடன் நாமாவளியையும் இசைத்து நிறைவு செய்தார்கள் .

சங்கராலயா நிர்வாகிகள்  வைபவத்துக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

சில புகைப்பட தொகுப்புகள் 

                                                                                                     

                                   



                                 












முருகா சரணம் 

No comments:

Post a Comment