Monday 29 September 2014

அபிராமி அந்தாதி /பதிகம் பொருளும் விளக்கமும்

அந்தாதிக்கும் .பதிகத்திற்கும் பல மெய்யன்பர்கள் பொருளும் விளக்கமும் அளித்துள்ளார்கள்.சிலர் வlaiத்தளம் மூலமாகவும் வெளியிட்டுள்ளார்கள்

அவற்றில் சிலவற்றை அன்பர்கள் பயன் பெற அளிக்கிறோம்

"அபிராமி பட்டர்" வலைத்தளம் பொறுப்பாளர்கள் மூன்று ஆண்டுகள் அரும் பாடுபட்டு பதம் பிரித்து ,பொருளோடு,பொழிப்புரையும் ,பல விளக்கங்களையும் மிக எளிமையாக வழங்கி யுள்ளார்கள்.(பாடல்களை அக்டோபர் 2005 முதல் வரிசையாக அனுபவிக்கலாம்.}அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும்

தொடர்பு குறியீட்டு கீழே



அடுத்து அபிராமி பதிகம்

அருளாளர்கள் சாந்தா  ராஜன் தங்களுடைய "திருப்புகழ் அமுதம் " வளைத்தளத்தில்பதிகம் பாடல்கள் முழுமைக்கும் பதம் பிரித்து ,பொருளுடன் விளக்கங்களையும் விரிவாக வழங்கியுள்ளார்கள்.அது நமக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகையாகாது.அன்பர்கள் படித்து பயன் பெறுவதே நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாகும்..

தொடர்பு குறியீட்டு கீழே.


முருகா  சரணம்!

No comments:

Post a Comment